Kishore Kumar Hits

A Wesley Maxwell - Kalvari Natha текст песни

Исполнитель: A Wesley Maxwell

альбом: Ezhuputhalae Yengal Vaanjai


கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம்பாதம் சரணடைந்தேன்
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம்பாதம் சரணடைந்தேன்
கர்த்தா உம்பாதம் சரணடைந்தேன்
கல்வாரி நாதா...

உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம்
என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன்
கல்வாரி நாதா...

கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம்
மாற்றினது எந்தன் வாழ்வினையே
மாற்றினது எந்தன் வாழ்வினையே
கல்வாரி நாதா...

உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உலகமே என்னைக் கைவிட்ட வேளை
கலங்கிடாதே என்று கரம் பற்றினீர்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
உமக்காகவே நான் என்றும் வாழுவேன்
கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம்பாதம் சரணடைந்தேன்
கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம்பாதம் சரணடைந்தேன்
கர்த்தா உம்பாதம் சரணடைந்தேன்
கல்வாரி நாதா...

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители