Kishore Kumar Hits

K. Veeramani - Ethirilae Varuvathu текст песни

Исполнитель: K. Veeramani

альбом: Ashta Veerattaanam


எதிரிலே வருவது யாரெனத் தெரியாது
அகந்தையால் மனம் மாறினான்
எதிரிலே வருவது யாரெனத் தெரியாது
அகந்தையால் மனம் மாறினான்
இந்திரன் ஒரு கணம் தடுமாறினான்
எதிரிலே வருவது யாரெனத் தெரியாது
அகந்தையால் மனம் மாறினான்
இந்திரன் ஒரு கணம் தடுமாறினான்
சிவபிரான் தான் ஒரு பூதமாய் தோன்றிட வஜ்ராயுதம் வீசினான்
சிவபிரான் தான் ஒரு பூதமாய் தோன்றிட வஜ்ராயுதம் வீசினான்
உண்மை வடிவுகண்டு கண் கூசினான்
எதிரிலே வருவது யாரெனத் தெரியாது
அகந்தையால் மனம் மாறினான்
இந்திரன் ஒரு கணம் தடுமாறினான்

மன்னிப்பு வேண்டியதும் சங்கரனின் சீற்றமது
பெருங்கடலில் விழுந்து விடவே
மன்னிப்பு வேண்டியதும் சங்கரனின் சீற்றமது
பெருங்கடலில் விழுந்து விடவே
வண்ணக் குழந்தையாய் வளர்ந்தாலும் நாளடைவில்
வாளெடுத்து வானில் வந்தே
வண்ணக் குழந்தையாய் வளர்ந்தாலும் நாளடைவில்
வாளெடுத்து வானில் வந்தே
எய்தவனையே அம்பு பதம் பார்ப்பது போலே
கயிலாயம் எங்கே என்றே
எக்காளம் இட்டதுமே சக்ரத்தார் தலையெடுத்த
ஈஸ்வரனைக் காண வருக
ஜலந்திரனை வீழ்த்தியதைக் காண வருக
எதிரிலே வருவது யாரெனத் தெரியாது
அகந்தையால் மனம் மாறினான்
இந்திரன் ஒரு கணம் தடுமாறினான்

பரிமள நாயகி மைவார் குழலியோடு பரமசிவன் எழுந்தருளுவான்
பரிமள நாயகி மைவார் குழலியோடு பரமசிவன் எழுந்தருளுவான்
பவித்ரமாம் துளசி தலவிருட்சமாய் வளர்ந்திருக்க
பழகுகின்ற முறை காட்டுவான்
பவித்ரமாம் துளசி தலவிருட்சமாய் வளர்ந்திருக்க
பழகுகின்ற முறை காட்டுவான்
சங்கு ஒரு தீர்த்தமாய் சக்கரமும் தீர்த்தமாய் சரியான தீர்ப்பு சொல்வான்
சாந்தமே நற்குடி சந்திக்க விற்குடி சஞ்சலங்கள் தீர்ப்பேன் என்பான்
சந்ததமும் காப்பேன் என்பான்
என்றென்றும் காப்பேன் என்பான்
இக்குடி யான் என்றென்றும் காப்பேன் என்பான்

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители