Kishore Kumar Hits

Jasmin Faith - Yennai Nadathubavar текст песни

Исполнитель: Jasmin Faith

альбом: Yennai Nadathubavar


என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
(2nd Time)
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
-2 (1st Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2 (2nd Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
Interlude-1
-1
சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
-2 (1st Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2 (2nd Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
Interlude-2
-2
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
-2 (1st Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2 (2nd Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
-1 (1st Time)
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
-1 (2nd Time)
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
-2 (1st Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2 (2nd Time)
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ... என்றும் என்றும் ஆராதிப்பேன்.
End.

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители