Kishore Kumar Hits

Father S J Berchmans - Maravaamal Ninaintheeraiyaa текст песни

Исполнитель: Father S J Berchmans

альбом: Jebathotta Jeyageethangal, Vol. 36


மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ... ஆ...
கோடி கோடி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா ஆ... ஆ...
கோடி கோடி நன்றி ஐயா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி ஐயா ஆ... ஆ...
கோடி கோடி நன்றி ஐயா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்

பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
நன்றி நன்றி ஐயா ஆ... ஆ...
கோடி கோடி நன்றி ஐயா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்

தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
நன்றி நன்றி ஐயா ஆ... ஆ...
கோடி கோடி நன்றி ஐயா
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители