Kishore Kumar Hits

Father S J Berchmans - Aathumaavae текст песни

Исполнитель: Father S J Berchmans

альбом: Jebathotta Jeyageethangal, Vol. 37


ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே
என் ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
என் ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார்
நம் இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை
நாம் ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே
என் ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே
என் ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители