Kishore Kumar Hits

Gersson Edinbaro - Vaarum Thooya Aaviyae текст песни

Исполнитель: Gersson Edinbaro

альбом: Neerae 1


வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும்
ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
என்னை ஆளுகை செய்யும்
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும்
அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும்
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா
வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
வாரும் தூய ஆவியே
(உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்)
(வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்)
(வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்)

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители