Kishore Kumar Hits

Giftson Durai - Thoonga Iravugal текст песни

Исполнитель: Giftson Durai

альбом: Thoonga Iravugal (Sleepless Nights)


தூங்கா இரவுகள்
நான் பாடும் கவிதைகள்
துடிக்கும் உதடுகள்
என் இயேசுவை பாட
வாடாத மலராய்
என் நெஞ்சில் ஏக்கம்
என் இயேசுேவுக்காய்
ஆழ் நெஞ்சில் அனலும்
மங்காத சுடராய்
இரவில் ஒளிரும்
அனையாத திரியாய்
வாழ்நாள் என்றும்
இரவின் நிலவில்
பகலின் நினைவில்
என் நெஞ்சில் நீருண்டு
நீரின்றி யாருண்டு
ஓ... என் கணவுகள் நினைவுகள்
என் இயேசுவே
ஓ... என்னை இகழ்ந்தாலும்
பாடுவேன் என் இசையில்
ஓ... என் கணவுகள் நினைவுகள்
என் இயேசுவே
ஓ... என்னை கொன்று போட்டாலும்
பாடுவேன் என் இராகத்தில்
இரவின் நிலவில்
பகலின் நினைவில்
என் நெஞ்சில் நீருண்டு
நீரின்றி யாருண்டு

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители